UA-201587855-1 Tamil369news ஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், கேப்டன் மோர்கனுக்கு அபராதம் 

ஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், கேப்டன் மோர்கனுக்கு அபராதம் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், கேப்டன் மோர்கன் ஆகியோர் பந்துவீசக் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டதையடுத்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை