UA-201587855-1 Tamil369news ஆடுகளம் கடினமாக இருந்தது; 150 ரன்களை அடித்திருக்கலாம்: தோல்விக்கு தோனி விளக்கம்

ஆடுகளம் கடினமாக இருந்தது; 150 ரன்களை அடித்திருக்கலாம்: தோல்விக்கு தோனி விளக்கம்


150 ரன்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால், கிடைக்கவில்லை. வெற்றிக்காக கடைசி வரை போராடினோம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை