UA-201587855-1 Tamil369news விக்கெட்டுகளை இழந்தால் இலக்கை துரத்துவது கடினம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து

விக்கெட்டுகளை இழந்தால் இலக்கை துரத்துவது கடினம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து

தாரூபா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விரைவாக 2 விக்கெட்களை இழந்தது பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் டிரினிடாட்டில் உள்ள தாரூபாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை