UA-201587855-1 Tamil369news சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி

சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி

யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி அணி.

யூரோ கால்பந்து தொடரில் இத்தாலியின் ரோம் நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இத்தாலி-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. 20-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் கேப்டன் ஜார்ஜியோ சியெலினி கோல் அடித்தார்.ஆனால் பந்து அவரது கையில் பட்டிருந்ததால் அது மறுக்கப்பட்டது. 26-வது நிமிடத்தில் இத்தாலி முதல் கோலை அடித்தது. டொமினிகோ பெரார்டி உதவியுடன் பந்தை பெற்ற மானுவல் லோகடெலி கோல்கம்பத்தின் மையப்பகுதி அருகே இருந்து கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை