UA-201587855-1 Tamil369news முதல் பார்வை: ஜகமே தந்திரம்

முதல் பார்வை: ஜகமே தந்திரம்

மதுரை ரவுடி, லண்டனுக்குச் சென்று என்ன செய்தார் என்பதுதான் 'ஜகமே தந்திரம்'.

மதுரையில் ரவுடியாக வலம் வருபவர் புரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி. அவருக்கு திடீரென்று லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அது ஏன், எதற்கு, எப்படி, அங்கு போய் என்னவெல்லாம் செய்தார், அதனால் என்ன ஆனது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் 'ஜகமே தந்திரம்' கதை. இது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், திரைக்கதையில் முழுமையாகக் கோட்டை விட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை