UA-201587855-1 Tamil369news விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்: ஸ்தம்பித்துப் போன கால்பந்து ரசிகர்கள்

விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்: ஸ்தம்பித்துப் போன கால்பந்து ரசிகர்கள்

டென்மார்க் - பின்லாந்து இடையேயான கால்பந்து ஆட்டத்தில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டின் எரிக்சன் (29) மைதானத்திலேயே மயங்கி விழுந்தது கால்பந்தாட்ட ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்துகொள்ளும் யூரோ கால்பந்து தொடர் ஜூன் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை