UA-201587855-1 Tamil369news ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய குழு நேற்றுதாயகம் திரும்பியது. அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் நீரஜ் சோப்ரா, ரவி குமார் தஹியா, பஜ்ரங் புனியா, லோவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்ட தடகள வீரர்களை இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமாரிவாலா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை