UA-201587855-1 Tamil369news திரை விமர்சனம்: ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

திரை விமர்சனம்: ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

பூச்சேரி என்ற வறட்சியான கிராமத்தை சேர்ந்த குன்னியமுத்துவுக்கு (மிதுன் மாணிக்கம்) வாக்கப்பட்டு வருகிறார் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வீராயி (ரம்யா பாண்டியன்). வரும்போது கருப்பும் வெள்ளையுமாக இரண்டு காளைக் கன்றுகளை கல்யாணச் சீதனமாக கொண்டு வருகிறார். 4 ஆண்டுகளில் வளர்ந்து காளை மாடுகளாகும் அவற்றை, பிள்ளைகள் இல்லாத அந்த தம்பதி, சொந்தக் குழந்தைகள்போல வளர்க்கிறார்கள்.

ஒரு நாள் அந்த மாடுகள் காணாமல்போகின்றன. பதறித் துடிக்கும் தம்பதிக்கு அவர்களுடைய மாடுகள் திரும்பக் கிடைத்ததா? தொலைந்து போனவை அந்த மாடுகள் மட்டும்தானா என்பது கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை