UA-201587855-1 Tamil369news மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ராஜமெளலி

மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ராஜமெளலி

மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை