UA-201587855-1 Tamil369news நட்பின்நாயகன் சசிகுமார்!- இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நேர்காணல்

நட்பின்நாயகன் சசிகுமார்!- இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நேர்காணல்

சிறந்த கதாசிரியருக்கான மாநில அரசின் விருதை ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்காக பெற்றவர் அப்படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடர்ந்து, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இப்படம் நவம்பரில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், 3-வது முறையாக சசிகுமாருடன் இணைந்து ‘முந்தானை முடிச்சு’ மறுஆக்கத்தை இயக்கி வருகிறார். அவருடன் ஒரு பிரத்யேக நேர்காணல்..

ஒவ்வொரு படத்துக்கும் போதிய இடைவெளி எடுத்துக்கொள்வது ஏன்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை