UA-201587855-1 Tamil369news நதிக்கரை தூய்மைப்பணியில் ஈடுபட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நதிக்கரை தூய்மைப்பணியில் ஈடுபட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பொதுப்பணிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது பிரதமரின் தூய்மை இந்தியா
திட்டத்தின் கீழ் நதிக்கரை தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் கிக், பிரதர்ஸ், ரேஸ் 3 உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். இவரது சமீபத்திய திரைப்படம் 'பூட் போலீஸ்' செப்டம்பர் 10ல் வெளியாகியுள்ளது. கிக் 2', 'பச்சன் பாண்டே' மற்றும் 'ராம்
சேது' உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை