UA-201587855-1 Tamil369news இந்திய அணி ஃபைனலுக்கு வர வேண்டும்; பாகிஸ்தான் மீண்டும் தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டுமாம்: ஷோயப் அக்தரின் ஆசை

இந்திய அணி ஃபைனலுக்கு வர வேண்டும்; பாகிஸ்தான் மீண்டும் தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டுமாம்: ஷோயப் அக்தரின் ஆசை

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும், இந்திய அணி பாகிஸ்தானால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை அபாரமாக வீழ்த்தி தற்போது 4 புள்ளிகளுடன் ரன் ரேட்டில் 2-வது இடத்தில் இந்திய அணி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை