UA-201587855-1 Tamil369news முதல்வர் வழங்கியிருப்பது பட்டா அல்ல; புதிய நம்பிக்கை: சூர்யா புகழாரம்

முதல்வர் வழங்கியிருப்பது பட்டா அல்ல; புதிய நம்பிக்கை: சூர்யா புகழாரம்

தமிழக முதல்வர் வழங்கியிருப்பது பட்டா அல்ல; புதிய நம்பிக்கை என்று சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினியை அருகே அமர்த்தி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவருந்தியதற்குப் பாராட்டுகள் குவிந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை