UA-201587855-1 Tamil369news பட்டைய கிளப்பிய பட்லர் சதம்: அரையிறுதியில் இங்கிலாந்து: வெளியேறியது இலங்கை

பட்டைய கிளப்பிய பட்லர் சதம்: அரையிறுதியில் இங்கிலாந்து: வெளியேறியது இலங்கை


பட்லரின் அட்டகாசமான சதம், மோர்கனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் இலங்கை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில்137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 26 ரன்களி்்ல் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை