UA-201587855-1 Tamil369news 'மாற்றம் ஒரே இரவில் நடக்கவில்லை' - சல்மான் கான் ஆதங்கத்துக்கு யஷ் விளக்கம்

'மாற்றம் ஒரே இரவில் நடக்கவில்லை' - சல்மான் கான் ஆதங்கத்துக்கு யஷ் விளக்கம்

வட இந்திய வட்டாரங்களில் தென்னிந்திய படங்களின் வெற்றிக்கான காரணத்தை யஷ் விளக்கியுள்ளார்.

'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்' என அடுத்தடுத்து தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி மொழி பேசும் வட்டாரங்களில் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றன. இதைப்பற்றி பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், "தென்னிந்திய மொழி திரைப்படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் பாலிவுட் படங்கள் ஏன் அவ்வளவாக வெற்றி பெறுவது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது." என்கிற ரீதியில் பேசியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை