UA-201587855-1 Tamil369news IPL 2022 | கேட்ச்களை கோட்டைவிட்டதால் வந்த வினை - லக்னோ அணியிடம் போராடி வீழ்ந்த சென்னை

IPL 2022 | கேட்ச்களை கோட்டைவிட்டதால் வந்த வினை - லக்னோ அணியிடம் போராடி வீழ்ந்த சென்னை

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி வீழ்ந்தது.

ஐபிஎல் 15வது சீசனின் 7வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. 210 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பனர்கள் கேஎல் ராகுல், குயிண்டன் டி காக் இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரையும் பிரிக்க சென்னை பவுலர்கள் பல முயற்சி எடுத்து பார்த்தனர். ஆனால் கைகூடவில்லை. அப்படி சொல்வதை கைகூடியதை கோட்டைவிட்டார்கள் சென்னை பீல்டர்கள். பிராவோவின் முதல் ஓவரிலேயே டி காக் மொயின் அலி கைக்கே பந்தை அடித்தார். எளிதான அந்தக் கேட்சை மொயின் அலி மிஸ் செய்வார். இதேபோல் மொயின் அலி ஓவரில் கேஎல் ராகுல் பந்தை தூக்கி அடிக்க முயற்சிப்பார். இந்தமுறை துஷார் தேஷ்பாண்டே கேட்ச்சை மிஸ் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை