UA-201587855-1 Tamil369news IPL 2022 | டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த லக்னோ

IPL 2022 | டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த லக்னோ

மும்பை: ஐபிஎல் 15வது சீஸனின் 15வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

150 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இணை துவக்கம் தந்தது. இந்த சீசனில் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இன்றைய ஆட்டத்திலும் கேஎல் ராகுல் நிதான துவக்கம் கொடுத்தார். ஆனால் எதிர்புறம் இருந்த டி காக் அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால் முதல் ஒன்பது ஓவர்களுக்கு இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. 10வது ஓவரில் குல்தீப் யாதவ் வந்தே இவர்கள் இணையை பிரித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை