UA-201587855-1 Tamil369news சுசீந்திரன் - விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சுசீந்திரன் - விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சுசீந்திரன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் 'வள்ளி மயில்' படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வள்ளி மயில்'. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக 'வள்ளி மயில்' திரைப்படம் உருவாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1980 காலக்கட்ட பின்னணியை தத்ருபமாக காட்சிப்படுத்தும் வகையில் , ரூ.1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை