UA-201587855-1 Tamil369news ‘எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச் சென்றுள்ளார்’ - ‘பொன்னியின் செல்வன்’ விழாவில் இயக்குநர் மணிரத்னம்

‘எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச் சென்றுள்ளார்’ - ‘பொன்னியின் செல்வன்’ விழாவில் இயக்குநர் மணிரத்னம்

நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை