UA-201587855-1 Tamil369news குழந்தைகளுக்கு உணவு வேண்டி அன்றாடம் உணவு சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர் - இலங்கை போராட்டம் குறித்து பேட் கம்மின்ஸ்

குழந்தைகளுக்கு உணவு வேண்டி அன்றாடம் உணவு சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர் - இலங்கை போராட்டம் குறித்து பேட் கம்மின்ஸ்

கொழும்பு: குழந்தைகளுக்கு உணவு வேண்டி அன்றாடம் உணவு சாப்பிடுவதை இங்கு மக்கள் தவிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து மாத்திரை, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றுக்கு அந்த நாட்டில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை