UA-201587855-1 Tamil369news “மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த நபர்களின் பழிவாங்கல் இது” - பாலியல் வழக்கில் நடிகர் திலீப் குற்றச்சாட்டு

“மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த நபர்களின் பழிவாங்கல் இது” - பாலியல் வழக்கில் நடிகர் திலீப் குற்றச்சாட்டு

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொழில் ரீதியாக புனையப்பட்டது என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கு நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளை கிளப்பிவருகிறது. இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தினமும் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை