UA-201587855-1 Tamil369news IND vs ENG | இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய ரிஷப் பந்த், ஜடேஜா - முதல் நாள் முடிவில் 338 ரன்கள் சேர்ப்பு

IND vs ENG | இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய ரிஷப் பந்த், ஜடேஜா - முதல் நாள் முடிவில் 338 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்து டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை