UA-201587855-1 Tamil369news IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் - இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் - இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஓல்டு டிராபோர்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் விளாசினார்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுஇருந்தன. இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை