UA-201587855-1 Tamil369news “என்னை ஓடவைத்ததற்கு, அவரை ஆட வைத்தேன்” - ‘விருமன்’ விழாவை கலகலப்பாக்கிய யுவன்சங்கர் ராஜா

“என்னை ஓடவைத்ததற்கு, அவரை ஆட வைத்தேன்” - ‘விருமன்’ விழாவை கலகலப்பாக்கிய யுவன்சங்கர் ராஜா

ஹிட் ஆக வேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் வேலை பார்த்துள்ளேன் என்று விருமன் பட விழாவில் யுவன்சங்கர் ராஜா பேசியுள்ளார்.

மதுரையில் 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா விழாவை தனது பேச்சால் கலகலப்பாக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை