UA-201587855-1 Tamil369news ``ஷட்டரை மூடி என்னை அழவைத்தார்கள்" - ஷோரூம் ஊழியர்கள் தகராறு குறித்து நடிகை அன்னா ரேஷ்மா

``ஷட்டரை மூடி என்னை அழவைத்தார்கள்" - ஷோரூம் ஊழியர்கள் தகராறு குறித்து நடிகை அன்னா ரேஷ்மா

அங்கமாலி டைரீஸ் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா எனப்படும் லிச்சி. ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, நேற்று தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் ஒன்றை அன்னா வெளிப்படுத்தியுள்ளார். ஆலுவா நகர ஷோரூம் ஒன்றில் சிம் கார்டு வாங்கச் சென்றபோது நடந்த தகராறு குறித்துதான் அந்தப் பதிவு.

அதில், நடிகை அன்னா, ``என் அம்மாவுக்கு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாவிலுள்ள ஷோரூமுக்குச் சென்றேன். வெளியில் செல்லும்போது யாரும் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகத்தை மூடிக்கொள்வது எனது வழக்கம். அப்படித்தான் அந்த ஷோரூமுக்கும் சென்றேன். இதனால் ஊழியர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை