UA-201587855-1 Tamil369news ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் வெளியேற வாய்ப்பு: ரமிஸ் ராசா

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் வெளியேற வாய்ப்பு: ரமிஸ் ராசா

ராவல்பிண்டி: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால் நாங்கள் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராசா.

முன்னதாக, கடந்த அக்டோபர் வாக்கில் ஆசிய கோப்பை தொடர் இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தப்படலாம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்விக்கு அவர் இப்படி தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை