UA-201587855-1 Tamil369news தறகசய கலபநத கடடமபப சமபயனஷப | 9-வத மறயக கபபய வலலம மனபபல இநதய

தறகசய கலபநத கடடமபப சமபயனஷப | 9-வத மறயக கபபய வலலம மனபபல இநதய

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7.30 மணி அளவில் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் மோதுகின்றன. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி 9-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

பெங்களூருவில் நடைபெற்று வந்ததெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, லெபனான், குவைத், வங்கதேச அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் குவைத் 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் பதித்தது. அதேவேளையில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை