UA-201587855-1 Tamil369news விம்பிள்டன் டென்னிஸ் | இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் | இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 8-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக்ஷின்னரை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற
செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை