UA-201587855-1 Tamil369news உலகக கபபய இநதய வலலம: ஜலன கஸவம நமபகக

உலகக கபபய இநதய வலலம: ஜலன கஸவம நமபகக

கொல்கத்தா: இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது போன்று இம்முறையும் வெல்லும் என இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதையொட்டி இந்த தொடருக்கான டிராபி பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று கொல்கத்தாவுக்கு டிராபி கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை