UA-201587855-1 Tamil369news ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி - ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி - ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

இலங்கை: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஆசியக் கோப்பை 2023 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது உள்ளது. மேலும் இரு அணிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருதரப்பு தொடரில் விளையாடாமல் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பதால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை