UA-201587855-1 Tamil369news 2023-ல் கால்பந்து உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள்: ரொனால்டோ முன்னிலை

2023-ல் கால்பந்து உலகில் அதிக கோல்களை பதிவு செய்த டாப் 5 வீரர்கள்: ரொனால்டோ முன்னிலை

சென்னை: நடப்பு ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர ஆட்டக்காரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர். 2026 உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளில் மூன்று கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் விளையாடி வருகின்றன. இது தவிர கிளப் அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச அணிகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

அண்மையில் தான் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார். அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை