UA-201587855-1 Tamil369news கடைசி ஓவரை வீசுவதற்கு சூர்யகுமார் யாதவ் தைரியம் அளித்தார்: மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங்

கடைசி ஓவரை வீசுவதற்கு சூர்யகுமார் யாதவ் தைரியம் அளித்தார்: மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங்

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்குதைரியம் அளித்தார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் தீப் சிங் தெரிவித்தார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி 20 ஆட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை