UA-201587855-1 Tamil369news “குற்ற உணர்ச்சியாக இருந்தது” - ‘பேட்ட’ கதாபாத்திரம் குறித்து நவாசுதீன் வருத்தம்

“குற்ற உணர்ச்சியாக இருந்தது” - ‘பேட்ட’ கதாபாத்திரம் குறித்து நவாசுதீன் வருத்தம்

மும்பை: ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், அந்தப் படத்தில் தான் பலவீனமாக இருந்ததாகவும், அது தனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், அதில் அவருக்கான பலமான கதாபாத்திரம் வழங்கப்படவில்லை என அப்போதே பலரும் விமர்சித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை