UA-201587855-1 Tamil369news ‘தோல்விகள் கற்றுக்கொடுத்தது’ - ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா

‘தோல்விகள் கற்றுக்கொடுத்தது’ - ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா

புதுடெல்லி: மகளிருக்கான பிரீமியர் லீக் டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி கேடபில்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 114 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றியில் ஸ்ரேயங்கா பாட்டீல், சோபி மோலினக்ஸ் ஆகியோரது பந்து வீச்சும் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன், எலிஸ் பெர்ரி ஆகியோரது நிதானமான மட்டை வீச்சும் முக்கிய பங்கு வகித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை