UA-201587855-1 Tamil369news ‘பந்துவீச்சில் பக்குவம் அடைந்துள்ளேன்’ - இந்திய வீரர் குல்தீப் யாதவ்

‘பந்துவீச்சில் பக்குவம் அடைந்துள்ளேன்’ - இந்திய வீரர் குல்தீப் யாதவ்

தரம்சாலா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் குல்தீப் யாதவ். இந்த சக்ஸஸுக்கு பந்துவீச்சில் தான் பெற்ற பக்குவம்தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் முதல் நாளன்று 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் குல்தீப்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை