UA-201587855-1 Tamil369news இனவெறி பற்றி கேட்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுத வினிசியஸ் ஜூனியர்

இனவெறி பற்றி கேட்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுத வினிசியஸ் ஜூனியர்

மாட்ரிட்: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர். இவர் லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் பிரேசில் - ஸ்பெயின் கால்பந்து அணிகள் இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நேற்று மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனியர் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறும் போது, “நான் கால்பந்து விளையாட விரும்புகிறேன், ஆனால் இனவெறி துஷ்பிரயோகம் காரணமாக முன்னேறுவது கடினமாக உள்ளது. இதனால் நான் குறைவாகவே விளையாடுவதாகவே உணர்கிறேன்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை