UA-201587855-1 Tamil369news துல்லியமாக பந்து வீசியதற்கு கிடைத்த வெற்றி: லக்னோ வீரர் மயங்க் யாதவ் கருத்து

துல்லியமாக பந்து வீசியதற்கு கிடைத்த வெற்றி: லக்னோ வீரர் மயங்க் யாதவ் கருத்து

லக்னோ: துல்லியமாக பந்து வீசியதற்கு கிடைத்த பலனாக பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் கூறினார்.

லக்னோவிலுள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் லக்னோ வீரர்மயங்க் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை