UA-201587855-1 Tamil369news ‘என்னால் முடியும் என்று நம்பினேன்’ - ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர்

‘என்னால் முடியும் என்று நம்பினேன்’ - ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர்

கொல்கத்தா: ‘போராடடா... ஒரு வாளேந்தடா…’ பாணியிலான இன்னிங்ஸை ஆடி அசத்தி இருந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர். களத்தில் பேட்டை கொண்டு போராடிய அவர், 224 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தாவுக்கு எதிராக தனது அணி வெற்றிகரமாக கடக்க உதவினார்.

அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தையும் அவர் பதிவு செய்தார். நடப்பு சீசனில் அவர் பதிவு செய்துள்ள 2-வது சதம் இது. முதல் 6 ஓவர்களில் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்திருந்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார். தனது இன்னிங்ஸ் குறித்து அவர் தெரிவித்தது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை