UA-201587855-1 Tamil369news பாகிஸ்தான் பவுலர்களுக்கு ‘நோ பீஸ் ஆஃப் மைண்ட்’ - அதிரடி காட்டிய இங்கிலாந்து!

பாகிஸ்தான் பவுலர்களுக்கு ‘நோ பீஸ் ஆஃப் மைண்ட்’ - அதிரடி காட்டிய இங்கிலாந்து!

லண்டன்: ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாத்தி எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

முதலிலேயே சேஸிங் என்று முடிவெடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், டாஸ் வென்றவுடன் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்க முடியவில்லை. உஸ்மான் கான் 38, பாபர் அஸம் 36 என்று அதிகபட்சமாக ரன்களை எடுக்க பாகிஸ்தான் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை