UA-201587855-1 Tamil369news பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய இலங்கை தமிழர்!

பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய இலங்கை தமிழர்!

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த சூழலில் பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை இலங்கை தமிழரான தர்ஷன் செல்வராஜா ஏந்தினார்.

பிரான்ஸ் நாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அங்கு நடைபெறுகிறது. அந்த பத்தாயிரம் பேரில் ஒருவராக இந்த வாய்ப்பை பெற்றார் தர்ஷன் செல்வராஜா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை