UA-201587855-1 Tamil369news ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் மனு பாகர்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் வாழ்த்து

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் மனு பாகர்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் வாழ்த்து

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது முதல்பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைபடைத்துளளார். அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை