UA-201587855-1 Tamil369news ‘காலம் கைகொடுக்கவில்லை, என் விதியும்தான்’ - தகுதி நீக்கம் குறித்து மவுனம் கலைத்த வினேஷ் போகத்

‘காலம் கைகொடுக்கவில்லை, என் விதியும்தான்’ - தகுதி நீக்கம் குறித்து மவுனம் கலைத்த வினேஷ் போகத்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை