UA-201587855-1 Tamil369news பாலியல் தொல்லை தந்ததாக கேரள நடிகைகள் வாக்குமூலம்: நடிகர்கள் மீது வழக்கு பதிவு

பாலியல் தொல்லை தந்ததாக கேரள நடிகைகள் வாக்குமூலம்: நடிகர்கள் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேளை பாபு ஆகியோர் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் விசாரணை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு நடிகர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழு அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டே சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை