UA-201587855-1 Tamil369news ஆந்திரா கனமழை: முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக வைஜெயந்தி மூவிஸ் அறிவிப்பு

ஆந்திரா கனமழை: முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக வைஜெயந்தி மூவிஸ் அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரூ.25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை