UA-201587855-1 Tamil369news இந்தியா - வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் மழையால் பாதிப்பு: ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம்

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் மழையால் பாதிப்பு: ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம்

கான்பூர்: இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை