UA-201587855-1 Tamil369news ‘வாழை’யில் வரலாற்றை மறைத்தாரா மாரி செல்வராஜ்?

‘வாழை’யில் வரலாற்றை மறைத்தாரா மாரி செல்வராஜ்?

1999-ம் ஆண்டு பிப்.21-ம் தேதி வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம் என்ற இடத்தில் வயலில் கவிழ்ந்தது. இதில் 20 தொழிலாளிகள் உயிரிழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

‘‘இந்த விபத்துக்கு கூலி தொழிலாளர்களைஏற்றிச் செல்லும் வாகனம் அன்று வரவில்லை என்பதுதான் உண்மையான காரணம். லாரிஓட்டுநர் மது குடித்திருந்தார் என்பது மிக முக்கியமான காரணம். இந்த முழு உண்மையை ‘வாழை' பேசவில்லை’’ என்று சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை