UA-201587855-1 Tamil369news 2019 உலகக் கோப்பையை வென்றிருந்தால் ஓய்வு பெற்றிருப்பேன்: ராஸ் டெய்லர்

2019 உலகக் கோப்பையை வென்றிருந்தால் ஓய்வு பெற்றிருப்பேன்: ராஸ் டெய்லர்

2019ஆம் ஆண்டு தனது அணி உலகக் கோப்பையை வென்றிருந்தால் தான் ஓய்வு பெறலாம் என்று நினைத்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) அன்று, இந்தியா - நியூஸிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதை முன்னிட்டு நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ராஸ் டெய்லர் பேட்டி அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை