UA-201587855-1 Tamil369news விஷால் கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதே; 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவதூறு புகார்: ஆர்.பி.செளத்ரி வேதனை

விஷால் கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதே; 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவதூறு புகார்: ஆர்.பி.செளத்ரி வேதனை

விஷால் கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்‌ என்று பைனான்சியர் ஆர்.பி.செளத்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி பைனான்சியர்களில் ஒருவராக வலம் வருபவர் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இவரிடம் 'இரும்புத்திரை' படத்துக்காக வாங்கிய பைனான்ஸ் தொகையை வட்டியுடன் கொடுத்துவிட்டார் விஷால். ஆனால், அதற்கான பத்திரங்கள், காசோலை உள்ளிட்ட எதையுமே ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பித் தரவில்லை என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் விஷால்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை