UA-201587855-1 Tamil369news பெண் என்பதால் போதைமருந்து வழக்கில் குறிவைக்கப்பட்டேன்: நடிகை ராகினி

பெண் என்பதால் போதைமருந்து வழக்கில் குறிவைக்கப்பட்டேன்: நடிகை ராகினி

கன்னடத் திரையுலகில் போதை மருந்து சர்ச்சை வெடித்து தொடர்ந்து நடந்த கைதுப் படலத்தில் சிறை சென்று ஜாமீனில் திரும்பிய நடிகை ராகினி த்விவேதி, தான் ஒரு பெண் என்பதால் இந்த வழக்கில் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

கர்நாடகா விஜயபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்த தானம் மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற ராகினி, போதை மருந்து வழக்குத் தொடர்பாக முதல் முறையாகப் பேட்டியளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை