UA-201587855-1 Tamil369news இந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் சென்றோமே: இந்தியாவைப் பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரிடி காட்டம்

இந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் சென்றோமே: இந்தியாவைப் பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரிடி காட்டம்


இந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் அங்கு சென்று விளையாடி இருக்கிறோம். இதுபோன்ற விஷயத்தில் இந்தியாவை பின்பற்றக்கூடாது என்று பாகி்ஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் ராவல் பிண்டி நகரில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஒருநாள் தொடர் தொடங்க இருந்தது. ஆனால், போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை